Saturday, August 18, 2012

ஏமாற்றமே.....

பாலைவனத்தில் தண்ணீரை எதிர் பார்ப்பதும்
பறித்த பின் வாழ்வை எதிர் பார்ப்பதும்
பாரினில் உள்ள பூக்களின் ஏமாற்றமே...
அது போல்
பாசத்தில் நேசத்தை எதிர் பார்ப்பதும்
பிரிந்த பின் பிரியங்களை எதிர் பார்ப்பதும்
பாரினில் உள்ள பெண்களின் ஏமாற்றமே...

Monday, August 13, 2012

வலிகள்

விழிகளில் சுமந்து கொண்டிருக்கும்
வலிகள் கூட
மொழிகளில் அடக்கிவிட முடியாத
கண்ணீர் துளிகளின் விம்பங்களே ...
Depacco.com
free counters