Saturday, August 18, 2012

ஏமாற்றமே.....

பாலைவனத்தில் தண்ணீரை எதிர் பார்ப்பதும்
பறித்த பின் வாழ்வை எதிர் பார்ப்பதும்
பாரினில் உள்ள பூக்களின் ஏமாற்றமே...
அது போல்
பாசத்தில் நேசத்தை எதிர் பார்ப்பதும்
பிரிந்த பின் பிரியங்களை எதிர் பார்ப்பதும்
பாரினில் உள்ள பெண்களின் ஏமாற்றமே...

No comments:

Post a Comment

Depacco.com
free counters