பிரிவையும் நேசிப்பவள்
Poems are my life!
Sunday, February 24, 2013
மாய வலை ....
தித்திக்கும் உன் நினைவுகளை
சந்திக்கும் போதுதான்
காத்திருக்கும் வலிகள் கூட
காணாமல் போய் விடுகின்றது.......
என் கனவுகள் நீயாக இருக்கும் வரை
என் கவிதைகள் உன் பெயர் சொல்லும்
இது விதியின் செயல் அல்ல
நீ செய்த மாய வலை ....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment