உதிரத்தில் கலந்துவிட்ட
உன் நினைவுகள் ............
என் உறக்கத்தையும் பறித்துவிட்டது
உயிரினில் வரைந்துவிட்ட
உன் உருவத்தை
என்றும் உதிராமல் வைத்திருப்பேன்
என் உயிரோடு .........
உலகமே நீதான் என்றிருக்கும்
எனக்கு உணர்வுகளும் நீதான் ............
என்பதை இப்பொழுதுதான்
நான் உணர்ந்துகொள்கிறேன் உயிரே ............


No comments:
Post a Comment