கரைந்து செல்லும் நிமிடங்களிலும்
உன் நினைவுகளை வரைந்து கொண்டிருக்கிறேன்.....
தூரங்களும் நேரங்களும் எப்பொழுதும்
நமக்கு எதிரிதான்.....
உயிராக உன்னை நேசிக்கிறேன்....
உயிர் வாழ உன்னையே சுவாசிக்கிறேன்....
உன் வருகைக்காகவே காத்துக்கொண்டிருக்கும்
இவள் என்றுமே பிரிவையும் நேசிப்பவள் தான்
No comments:
Post a Comment