இந்த மண்ணில் ........
உன்னைத் தேடும்
என் விழிகளை வேண்டுமானால்
ஏமாற்றி விடலாம்.....
ஆனால்
உன்னில் நான் தொலைத்து விட்ட
என் இதயத்தை
எப்படி நான் ஏமாற்றுவது?
உன்னில் நானும்
என்னில் நீயும்
என்று இந்த மண்ணில்
எண்ணி வாழ்வதே
என் விதி என்று இருந்தால்...
என் கண்ணில் உன்னை வைத்து
கன்னியாகவே வாழ்ந்திடுவேன்.....
நான் கண் மூடும் வரை.....
nice poem frend
ReplyDeleteThanks.......
Delete