பிரிவில் உன் நினைவுகள்
உன் நினைவுகளை சுமந்து கொண்டிருக்கும் ...
என் இதயம்
என்றுமே அதை ஒரு சுமையாக நினைக்கவில்லை.....
சுகமான அந்த கனங்கள்
சுருக்கமாகவே கழிந்து விட்டது.....
ஆனாலும் நெருக்கமான உன் நினைவுகளை ....
அழியாத அர்த்தங்களுடன்
அடிக்கடி என் இமைகளில் காண்கிறேன் ...
கண்ணீர்த்துளிகளாக மட்டுமே.................
No comments:
Post a Comment