கவவுகளில் மட்டும் வரும் உன் நினைவுகளை
என் கண்களிலும் காண ஆசைப்படுகிறேன்.....
காற்றினில் கலந்து விட்ட உன் கவிதைகளை
காவல் புரியும் உன் கண்களுக்குள்
கண்மணியாக வசிக்க ஆசைப்படுகிறேன்.....
வானவில் போன்ற இந்த வாழ்க்கையில்
கடைசி வரை உன்னுடன் மட்டுமே வாழ ஆசைப்படுகிறேன்...
என் ஆசைகளை நீ அவசியாமாக நினைப்பாயா?
இல்லாவிட்டால், அலட்சியமாக அழித்துவிடுவாய?
ஆயுள் வரை காத்திருப்பேன் உன் அழகான பதிலுக்காக....


No comments:
Post a Comment