Saturday, June 16, 2012

விதி

கண்ணாடியில் கவிதையாக எழுதப்பட்ட
என் கதைகள் இன்று
கனவுகளில் மட்டும்
கற்பனையாகவும் கண்ணீராகவும்
காலங்களை மறந்து
காற்றாக மாறி விட்டது.......

No comments:

Post a Comment

Depacco.com
free counters