உண்மை
உன் அழகிய நினைவுகளை
சுமந்துகொண்டிருக்கும் என் இதயம் கூட
ஒரு கருவறைதான்........
கண்களில் வந்த உன் கனவுகளும்
காற்றினில் வந்த உன் வார்த்தைகளும்
காலங்களையும் மறந்து
என்னைக் கவிதை எழுத வைத்தது....
விதி செய்த விளையாட்டால் இன்று
விடை காண முடியாமல்
விட்டு வைக்கப்பட்டிருப்பது
என் வாழ்க்கை மட்டுமே......
No comments:
Post a Comment