Tuesday, September 11, 2012

ஆனால்

உருகிய கனங்களில்
கரைந்து விட்ட உன் நினைவுகளை
என்றும் தேயாத என் விழிகளில்
மீண்டும் தேடித் பார்க்கிறேன்
ஆனால் ,

உன்னில் நான் இல்லை என்ற போதும்
என்னில் நீ என்றுமே இருக்கிறாய்
கண்ணில் கண்ணீர் என்ற உருவத்தில் மட்டும் .....

No comments:

Post a Comment

Depacco.com
free counters