நீ என்னுடன் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் ...
வண்ணங்களால் ஆன வானவில் ஆகிறது ...
வார்த்தைகளில் இனிமையை வைத்திருக்கும் நீ
என் வாழ்க்கையிலும் இருண்டு விடாத
நினைவுகளை தந்து கொண்டிருக்கிறாய்...
இத்தனைக்கும் மத்தியில்
இமைகளை மூடினாலும்
இதயம் சொல்லிக்கொண்டிருக்கும்
ஒரே ஒரு பெயர்
என் உயிரான உன் பெயர் மட்டுமே...
இந்த உலகில் எந்த ஜீவனும்
உன் சொந்தம் போல இல்லை..
உனக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும்
என் இதயம் என் இமைகளை விட
உன் வரவைக் எதிர் பார்க்கிறது...
எனக்குள்ளே
ஆனால்,
உனக்காகவே...


No comments:
Post a Comment