Tuesday, February 28, 2012
Tuesday, February 14, 2012
நீ தான்.... !!!
நான் பார்க்கும் போது ............நீ தான் என் கண்கள் !!
நான் பேசும் போது...........
நீ தான் என் மௌனம் !!
நான் உறங்கும் போது .............
நீ தான் என் கனவு !!
நான் விழிக்கும் போது ............
நீ தான் என் விடியல் !!
வான் எழுதும் போது ..........
நீ தான் என் கவிதை !!
நான் இருக்கும் வரை ...........
நீ தான் என் புன்னகை !!
நான் இசைக்கும் போது .............
நீ தான் என் பாடல் !!!
நான் நடக்கும் போது ..........
நீ தான் என் பாதை !!!
நான் நினைக்கும் போது ......
நீ தான் என் மனதில் !!!
நான் உயிர் வாழும் போது ......
நீ தான் என் சுவாசம் !!
நான் இறக்கும் போது .......
நீ தன என் கல்லறை.......!!!
கடைசி வரை நீ தான் எனக்கு எல்லாமே.....!!!
Monday, February 13, 2012
Saturday, February 11, 2012
உனக்காக .......
நிலவு தேய்ந்தாலும் இரவு அழகு......
வளைந்து சென்றாலும் நதிகள் அழகு.....
தூர இருந்தாலும் வானவில் அழகு.....
கடலோரம் வீசும் காற்று அழகு.......
கனவுகள் கலைந்தாலும் நினைவுகள் அழகு...
கற்பனைகள் தீர்ந்தாலும் காதல் அழகு.....
காவியங்கள் படைக்கும் கண்ணீர் அழகு.....
இதயம் வலித்தாலும் இறந்த காலங்கள் அழகு....
இன்பமூட்டும் இன்னிசைகள் அழகு.....
இத்தனைக்கும் மத்தியில் இன்று வரை....
என்னுயிரில் கலந்திருக்கும்
உன்னுயிர் என்றென்றுமே அழகு....
வளைந்து சென்றாலும் நதிகள் அழகு.....
தூர இருந்தாலும் வானவில் அழகு.....
கடலோரம் வீசும் காற்று அழகு.......
கனவுகள் கலைந்தாலும் நினைவுகள் அழகு...
கற்பனைகள் தீர்ந்தாலும் காதல் அழகு.....
காவியங்கள் படைக்கும் கண்ணீர் அழகு.....
இதயம் வலித்தாலும் இறந்த காலங்கள் அழகு....
இன்பமூட்டும் இன்னிசைகள் அழகு.....
இத்தனைக்கும் மத்தியில் இன்று வரை....
என்னுயிரில் கலந்திருக்கும்
உன்னுயிர் என்றென்றுமே அழகு....
Friday, February 10, 2012
ரசிக்கிறேன்...
நன் கவிதைகளை ரசிக்கிறேன்
உன்னக்காக எழுதும் போது மட்டும்....
நான் என் கனவுகளை ரசிக்கிறேன்
நீ என் கண்களில் கண்ணீராகும் போது மட்டும்
நான் வலிகளை ரசிக்கிறேன்
நீ என் விழிகளில் வரும் போது மட்டும்
நான் என் இதயத்தை ரசிக்கிறேன்
அது உனக்காக மட்டுமே துடிப்பதற்காக.....
நான் என் இமைகளை ரசிக்கிறேன்
மூடும் போதும் நீ வந்து செல்வதால்.....
நான் என்னையே ரசிக்கிறேன்
உன்னுடன் உரையாடிகொண்டிருக்கும் போது மட்டும்....
உன்னக்காக எழுதும் போது மட்டும்....
நான் என் கனவுகளை ரசிக்கிறேன்
நீ என் கண்களில் கண்ணீராகும் போது மட்டும்
நான் வலிகளை ரசிக்கிறேன்
நீ என் விழிகளில் வரும் போது மட்டும்
நான் என் இதயத்தை ரசிக்கிறேன்
அது உனக்காக மட்டுமே துடிப்பதற்காக.....
நான் என் இமைகளை ரசிக்கிறேன்
மூடும் போதும் நீ வந்து செல்வதால்.....
நான் என்னையே ரசிக்கிறேன்
உன்னுடன் உரையாடிகொண்டிருக்கும் போது மட்டும்....
Subscribe to:
Comments (Atom)









