நிலவு தேய்ந்தாலும் இரவு அழகு......
வளைந்து சென்றாலும் நதிகள் அழகு.....
தூர இருந்தாலும் வானவில் அழகு.....
கடலோரம் வீசும் காற்று அழகு.......
கனவுகள் கலைந்தாலும் நினைவுகள் அழகு...
கற்பனைகள் தீர்ந்தாலும் காதல் அழகு.....
காவியங்கள் படைக்கும் கண்ணீர் அழகு.....
இதயம் வலித்தாலும் இறந்த காலங்கள் அழகு....
இன்பமூட்டும் இன்னிசைகள் அழகு.....
இத்தனைக்கும் மத்தியில் இன்று வரை....
என்னுயிரில் கலந்திருக்கும்
வளைந்து சென்றாலும் நதிகள் அழகு.....
தூர இருந்தாலும் வானவில் அழகு.....
கடலோரம் வீசும் காற்று அழகு.......
கனவுகள் கலைந்தாலும் நினைவுகள் அழகு...
கற்பனைகள் தீர்ந்தாலும் காதல் அழகு.....
காவியங்கள் படைக்கும் கண்ணீர் அழகு.....
இதயம் வலித்தாலும் இறந்த காலங்கள் அழகு....
இன்பமூட்டும் இன்னிசைகள் அழகு.....
இத்தனைக்கும் மத்தியில் இன்று வரை....
என்னுயிரில் கலந்திருக்கும்


No comments:
Post a Comment