Saturday, February 11, 2012

தவம்

என் வானவில் போன்ற வாழ்க்கைக்கு
நீ தந்த வரங்கள் வலி
என் கயல் போன்ற கண்களுக்கு
நீ தந்த கவிதைகள் கண்ணீர்........
என் உரிமையான உள்ளத்திற்கு
நீ தந்த உண்மைகள் உன் மௌனம்......
என் முடிவில்லா ஆசைக்கு
நீ வைத்த முற்றுப்புள்ளி பிரிவு ......

No comments:

Post a Comment

Depacco.com
free counters