Sunday, February 26, 2012

காதல்

எல்லோரும் சொல்கிறார்கள்
கண்டதும் காதல்
கண்களில் காதல்
கவிதையில் காதல் என்று
காதலை கண்மூடித்தனமாக
கண்டு சொல்கிறார்கள்......
ஆனால்.....
நிஜமான காதல்
எம் நிழலாக வரும்
நிறுத்திவிட முடியாத
ஒரு நினைவின் காவியம் என்பதை
யாருமே அறிவதில்லை......

No comments:

Post a Comment

Depacco.com
free counters