Saturday, October 20, 2012

காலை வணக்கம்

கலங்காத நினைவுகளை 
கவிதையில் கரைத்து விடும் போது 
கண்களில் வரும் 
கண்ணீர் துளிகள் போல 
பூக்களில் படர்ந்திருக்கும் 
பனித்துளிகள் 
இன்றைய நாளின் 
இனிய நினைவுகளை சொல்ல 
இதயம் மெல்ல திறக்கின்றது 
சூரியனின் உதயம் போல....
அழகிய காலை வணக்கம்...

No comments:

Post a Comment

Depacco.com
free counters