பிரிவையும் நேசிப்பவள்
Poems are my life!
Saturday, October 20, 2012
காலை வணக்கம்
கலங்காத நினைவுகளை
கவிதையில் கரைத்து விடும் போது
கண்களில் வரும்
கண்ணீர் துளிகள் போல
பூக்களில் படர்ந்திருக்கும்
பனித்துளிகள்
இன்றைய நாளின்
இனிய நினைவுகளை சொல்ல
இதயம் மெல்ல திறக்கின்றது
சூரியனின் உதயம் போல....
அழகிய காலை வணக்கம்...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment