பிரிவையும் நேசிப்பவள்
Poems are my life!
Monday, October 22, 2012
ஆயுள்
உருண்டோடும் காலங்களும்
வந்து செல்லும் பாதைகளும்
எல்லைகளே இல்லாமல் இருப்பது போல
அழகிய உன் நினைவுகளுக்கும்
என்னில் அழியாத உன் வார்த்தைகளுக்கும்
எப்பொழுதும் ஆயுள் அதிகம். ........
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment