இன்று என் ......... இதயம்
இமைகள் தேடும் இறுதிப் பயணம்
இன்று என் இதயத்தின் இரண்டு வினாடித் துடிப்பில்
இருபது கோடி நினைவுகளுடன்
நின்று விடப்போகிறது.....
உன் நிஜமான அன்பின்
அழகான மௌனத்தில்........
ஆயுள் வரை வாழ ஆசைதான்....
ஆனால்,
விதியின் கைகளில்
விலங்கிடப்பட்டிருக்கும்
என் வாழ்க்கை என்றுமே ஒரு
வறண்ட பாலைவனம் தான்.....
No comments:
Post a Comment