பிரிவையும் நேசிப்பவள்
Poems are my life!
Tuesday, March 20, 2012
தாயின் அன்புக்கும்
தந்தையின் ஆதரவுக்கும்
மத்தியில் வாழும் போது
மறைந்து போவது மனதின்
காயங்கள் மட்டுமல்ல.......
மண்ணில் நாம் செய்த பாவங்களும் தான்.....
மணித்தியாலங்கள் நிற்காமல் சென்றாலும்
மறந்து விட முடியாத ஜீவன்கள் தான்
அவர்கள்.....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment