Sunday, November 18, 2012

மருதாணி

கைகளில் இட்ட மருதாணி
உன் மனதைப் போலவே 
அழகாகி விட்டது.............
அன்பிலே உருவான நீ.........
என் ஆள்  மனதையும் 
உன் அடிமையாய்  ஆக்கிவிட்டாய்.....
ஆயுள் வரை நான் வேண்டி நிற்கிறேன் 
உன் அளவிட முடியாத அன்பை மட்டும் .............

No comments:

Post a Comment

Depacco.com
free counters