உன் இரண்டு நிமிட மௌனத்தில்
என் இருண்டு போன இதயம்
மீண்டும் இறந்து போக நினைக்கவில்லை....
மாறாக
உன்னைப் பிரிந்து வாழ்ந்த
அந்த நொடிகளில்
உன்னில் புரிந்து கொள்ள வேண்டிய
பல விடயங்களை நான் அறிந்தும் கொண்டேன்...
உனக்கே உரிமையான என் வாழ்க்கை
என்றும் உனக்காகவே உயிர் வாழ்கிறது...
உன்னை மட்டுமே உயிராக
நேசிக்கவும் செய்கிறது.....
சுவாசிக்கவும் செய்கிறது....


No comments:
Post a Comment