பிரிந்து சென்றாய்.....
அந்த பிரியும் தருவாயிலும்
நீ என்னை புரிந்து கொண்டதால் தான்,
இன்று வரை என்னைப் ப்ரியமுடன் நேசிக்கிறாய்....
பிரிவிலும் உன் பிரியத்தை நேசிக்கிறேன்...
நீ தூர இருந்தாலும்
உன் அன்பு மட்டும்
இன்னும் ஆழமாகவே இருக்கின்றது...
இன்று உன் பிரிவையும் நேசிக்கிறேன்
அதில் நான் கண்ட உன் பிரியத்தையும் நேசிக்கிறேன்...
என் முகத்தில் புன்னகையைத் தந்த
உனக்காக இந்த உயிர் எப்பொழுதும்
காத்திருக்கும் உனக்காகவே.....


No comments:
Post a Comment